/* */

குளித்தலை அருகே ரவுடி வெட்டி கொலை

குளித்தலை அருகே வாழைத்தோட்டத்தில் பிரபல ரவுடி கருப்பத்தூர் கோபால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

குளித்தலை அருகே  ரவுடி வெட்டி கொலை
X

கொலை செய்யப்பட்ட கோபால்.

கரூர் குளித்தலை பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவர் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளன. இந்நிலையில், இன்று குளித்தலை அருகேயுள்ள கருப்பத்தூரில் உள்ள ஒரு வாழைத்தோப்பில் ரவுடி கோபால் வெட்டு காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்தார். இது குறித்து தகவலறிந்த லாலாபேட்டை காவல் நிலையப் போலீசார் கோபால் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குபதிவு செய்து ரவுடி கோபாலை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர் என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 6 Oct 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  2. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  4. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  5. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  7. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  9. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  10. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு