/* */

குளித்தலை அருகே பல்வேறு பகுதிகளில் வரும் 25 ம் தேதி மின்நிறுத்தம்

குளித்தலை அருகே பல்வேறு பகுதிகளில் வரும் 25 ம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

Power Cut Today | Power Cut News
X

பைல் படம்.

கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வரும் 25ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை, தோகைமலை, நச்சலூர், வல்லம், மாயனூர், சிந்தாமணிப்பட்டி, கொசூர், பாலவிடுதி, பஞ்சப்பட்டி, பனிக்கம்பட்டி ஆகிய துணை மின்நிலையத்தில் வரும் 25ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை அய்யர்மலை, தோகைமலை, நச்சலூர், வல்லம், மாயனூர், சிந்தாமணிப்பட்டி, கொசூர், பாலவிடுதி, பஞ்சப்பட்டி, பனிக்கம்பட்டி ஆகிய துணைமின்நிலையத்தினை சார்ந்த பல்வேறு கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 23 Jan 2022 10:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’
  4. லைஃப்ஸ்டைல்
    ‘எண்ணங்களை லேசாக்கினால், மன அழுத்தம் பஞ்சாய் பறந்து போகும்’
  5. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  6. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  7. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  8. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!