/* */

மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து 21,318 கன அடியாக அதிகரிப்பு

காவிரியில் மாயனூர் கதவணைக்கு விநாடிக்கு 21,318 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. வரும் நீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது.

HIGHLIGHTS

மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து 21,318 கன அடியாக அதிகரிப்பு
X

காவிரி மாயனூர் கதவணையிலிருந்து நீர் வெளியேற்றப்படுகிறது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில்,கரூர் மாவட்டத்தில் மாயனூரில் உள்ள காவிரி கதவணைக்கு வினாடிக்கு 21,318 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. நேற்று 27,353 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று நீர்வரத்து சற்று குறைந்துள்ளது.

மாயனூர் கதவணையில் இருந்து பிரியும் பாசன வாய்க்கால்களான கட்டளை மேட்டு வாய்க்கால்,புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், தென்கரை வாய்க்கால் உள்ளிட்ட கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படவில்லை. காவிரி ஆற்றில் அப்படியே. 21,318 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுகிறது. அணையின் மொத்த நீர் மட்டம் 16.72 கன அடியாகவும், தற்போதைய நீர் மட்டம் 10.16 கன அடியாகவும் உள்ளது.

Updated On: 13 Nov 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  2. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  3. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  4. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  5. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  6. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?
  7. லைஃப்ஸ்டைல்
    எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், ஏமாற்றமே..!
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது
  9. கரூர்
    டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்...
  10. ஈரோடு
    தாளவாடி அருகே அரசு பேருந்து பயணிகளை மிரட்டிய ஒற்றை காட்டு யானை