/* */

கரூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: 15 பதவிக்கு 65 பேர் மனு தாக்கல்

மாவட்டத்தில் காலியாக உள்ள 15 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 65 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்

HIGHLIGHTS

கரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியில் காலியாக உள்ள 15 பதவிகளுக்காக 65 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி களுக்கான தேர்தலின் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகறுக்கான தேர்தல் வரும் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளில் காலியாக உள்ள 15 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒரு ஒன்றிய குழு உறுப்பினர், ஒரு ஊராட்சி தலைவர், 12 ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் அக்டோபர் மாதம் 9ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தக்கல் இன்றுடன் முடிவுற்றது. இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் கண்ணையன் அதிமுக சார்பில் என் முத்துக்குமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சுசிலா, தேமுதிக சார்பில் ராமசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 22 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதேபோல, கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 15 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு மொத்தம் 65 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.


Updated On: 23 Sep 2021 10:26 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வரும் 27 முதல் ஜூன் 3 வரை நீச்சல் பயிற்சி; விருப்பம் உள்ளவர்களுக்கு...
  2. திருவண்ணாமலை
    வெப்ப அலை; பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றம்; கலெக்டர் ஆய்வு
  4. பொன்னேரி
    குண்ணமஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர்; ஸ்ரீவைத்தி வீரராகவ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  8. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  9. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த...