Begin typing your search above and press return to search.
நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த கரூர் மாவட்ட பாஜக தலைவர்
கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
HIGHLIGHTS
கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருப்பவர், வி.வி.செந்தில்நாதன், இவர் தனது ஜனநாயக கடைமையை, கரூர் அடுத்துள்ள பெரிய கோதூர் அங்கன்வாடி மையத்தில் வாக்களித்து தனது கடமையை நிறைவேற்றினார். அப்பகுதியில் குடியிருந்து வரும் அவர் மற்றும் அவரது மனைவி காரில் வந்து, மக்களோடு மக்களாக க்யூவில் நின்று தங்களது ஜனநாயக கடமையினை நிறைவேற்றினர். மேலும், சமூக இடைவெளி கடைபிடித்தல், மாஸ்க் அணிந்து வந்ததோடு, நீண்ட வரிசையில் நின்று தனது ஜனநாயக கடமையினை நிறைவேற்றினார்.