/* */

நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த கரூர் மாவட்ட பாஜக தலைவர்

கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

HIGHLIGHTS

நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த கரூர் மாவட்ட பாஜக தலைவர்
X

செந்தில்நாதன்.

கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருப்பவர், வி.வி.செந்தில்நாதன், இவர் தனது ஜனநாயக கடைமையை, கரூர் அடுத்துள்ள பெரிய கோதூர் அங்கன்வாடி மையத்தில் வாக்களித்து தனது கடமையை நிறைவேற்றினார். அப்பகுதியில் குடியிருந்து வரும் அவர் மற்றும் அவரது மனைவி காரில் வந்து, மக்களோடு மக்களாக க்யூவில் நின்று தங்களது ஜனநாயக கடமையினை நிறைவேற்றினர். மேலும், சமூக இடைவெளி கடைபிடித்தல், மாஸ்க் அணிந்து வந்ததோடு, நீண்ட வரிசையில் நின்று தனது ஜனநாயக கடமையினை நிறைவேற்றினார்.

Updated On: 19 Feb 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் காலைநேரத்து காபியும் ஒரு நம்பிக்கை விதையும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  3. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  8. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  9. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!