/* */

கரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

மழை தொடர்ந்து பெய்து வருவதால் இன்று கரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
X

 மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்.

மாநிலம் முழுவதும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. மழை அதிகமாக பெய்யும் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை முதல் கரூர் மாவட்டத்தில் அவ்வப்போது மழை லேசாக பெய்த்து. நேற்று இரவு முழுவதும் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்த நிலையில் இன்று காலையிலிருந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் கரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்தார்.

இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் பஞ்சப்பட்டி யில் அதிகபட்சமாக 75 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நேற்று மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி. மீ வருமாறு கரூர் 11.4, அரவக்குறிச்சி 29.6, அணைப்பாளையம் 56, க பரமத்தி 9.2, குளித்தலை 31, தோகமலை 40, கிருஷ்ணராயபுரம் 40, மாயனூர் 35, பஞ்சப்பட்டி 75, கடவூர் 42.6, பாலவிடுதி 70.1 மைலம்பட்டி 50.மொத்தம் 496.9. சராசரி 41.

Updated On: 3 Nov 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  2. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  3. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  4. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  6. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  8. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  9. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  10. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை