/* */

சுதந்திர போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருக்கு நினைவஞ்சலி

சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

HIGHLIGHTS

சுதந்திர போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருக்கு நினைவஞ்சலி
X

கரூரில் வ.உ சி-க்கு நினைவு  அஞ்சலி. 

அனைத்துலக வ.உ.சி பிள்ளைமார் நலச்சங்கத்தின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கரூர் மேற்கு நகர தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. கரூர் மேற்கு நகர செயலாளர் செந்தில்குமார், கரூர் நகர தலைவர் வடிவேல், நகர செயலாளர் மணிவண்ணன், கரூர் நகர தலைவர் சதாசிவம் ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சிக்கு கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ எம் ஆறுமுகம் பிள்ளை, கரூர் மேற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அனைத்துலக வஉசி பிள்ளைமார் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன் சக்திவேல் பிள்ளை கலந்து கொண்டு வஉசி-யின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், அகில பாரத இந்து மகா சபை சித்தர் பேரவை, சிவ ராமச்சந்திர சுவாமி மாநில அமைப்பு செயலாளர் கவி பெரியசாமி பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Nov 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் தேவையில்லை : திகார் சிறை அறிக்கை
  2. லைஃப்ஸ்டைல்
    தக்காளி, வெங்காயம் இல்லாத காரமான சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு சாப்பிட வேண்டிய மீன்கள் என்னென்ன என்று...
  4. லைஃப்ஸ்டைல்
    "நம்பாதே யாரையும்" - மேற்கோள்களும் விளக்கமும்
  5. இந்தியா
    கடும் விமர்சனத்தைத் தூண்டிய தூர்தர்ஷனின் புதிய ஆரஞ்சு லோகோ
  6. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு, மறுவாக்குப்பதிவு இல்லை: தேர்தல்...
  7. தென்காசி
    சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து...
  8. தொழில்நுட்பம்
    கையில் அடங்கும் புதிய அதிசயம் - Vivo V30e
  9. தொழில்நுட்பம்
    கலக்கும் Nothing Phone 2..! சூப்பர் அப்டேட் அப்பு..!
  10. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...