/* */

கரூர் ஆட்சியர் அலுவலகத்தின் அருகே காய்ந்த புற்கள் எரிந்து சாம்பல்

கரூர் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஏக்கர் கணக்கில் இருந்த காய்ந்த புற்கள் எரிந்து சாம்பலாகின.

HIGHLIGHTS

கரூர் ஆட்சியர் அலுவலகத்தின் அருகே காய்ந்த புற்கள் எரிந்து சாம்பல்
X

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புறம் குடியிருப்பு பகுதிகளில், காய்ந்த புற்களில் பரவிய தீயை தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்தனர். 

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு எதிரில் உள்ள ராம் நகர் குடியிருப்பு பகுதியில் காலியாக உள்ள வீட்டுமனைப் பகுதிகளில் காய்ந்த புற்கள் உள்ளன. இங்கு, தீ பரவி ஏக்கர் கணக்கில் எரிந்து வந்துள்ளது. குடியிருப்புகளுக்கு அருகில் வந்ததால், அவற்றை கட்டுப்படுத்த முயன்றும் முடியாததால் தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதியினர் தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், எரிந்து கொண்டிருந்த தீயை அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

Updated On: 14 March 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  2. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  3. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  4. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  6. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  7. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  8. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  9. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?