/* */

கரூர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்த ஊழியர்கள்

கரூரில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாற்றிய பணியாளர்கள் பணி வழங்கக்கோரி ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.

HIGHLIGHTS

கரூர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்த ஊழியர்கள்
X

 கரூர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்த பணியாளர்கள்.

கடந்த 2020 ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில் கோவிட் வார்டுகளில் பணியாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்பனர்கள், பன்னோக்கு பணியாளர்கள் என ஆயிரக் கணக்கானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் என அடிப்படையில் தமிழக அரசு நியமனம் செய்தது.

இந்த நிலையில் உயிரையும் பொருட்படுத்தாது கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி பல தொற்றுக்கு ஆளாகி மட்டுமன்றி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு பணியாற்றிய வருவோருக்கு துவக்கத்தில் முறையாக ஊதியம் வழங்கி நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் டிசம்பர் மாதம் முதல் பணி, வழங்காமல் உள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர். கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பன்னோக்கு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட எங்களை தொடர்ந்து பணிபுரியவும், 3 மாத ஊதியம் மற்றும் பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 14 March 2022 12:31 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?