/* */

போதையில் விழுந்தவரை தூக்கிவிட வந்தவருக்கு அடி உதை: இருவர் கைது

சோமூரில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தவருக்கு உதவிய நபர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது.

HIGHLIGHTS

போதையில் விழுந்தவரை தூக்கிவிட வந்தவருக்கு அடி உதை: இருவர் கைது
X

பைல் படம்.

சோமூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் அரவிந்தன் (23). இவரது நண்பர் அதே ஊர் குடித்தெருவை சேர்ந்தவர் ரவி (24). எலக்ட்ரிஷியன்களான இருவரும் இரவு குடி போதையில் மொபட்டில் ஒன்றாக சென்றுள்ளனர். இருவரும் சோமூர் பகவதியம்மன் கோயில் அருகே சென்றபோது இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அதைகண்டு அங்கிருந்த முருகேசன் என்பவர் இருவரையும் தூக்கிவிட முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் முருகேசனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின்பேரில் வாங்கல் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார், அரவிந்தன் மற்றும் ரவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 2 Dec 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  4. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  5. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  6. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  8. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  9. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  10. பொன்னேரி
    திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின்