/* */

கரூர்: தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி

கரூர்: தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி
X

கரூர் அருகிலுள்ள தோட்டக்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் சார்பில் 15,000 ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

தோகை கலாம் நற்பணி மன்றம் மற்றும் தங்கம் சகோதரர்கள் சார்பில் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் முன்களபணியாளர்களுக்கு கதர் ஆடை அணிவித்து கௌரவப் படுத்தினார். மேலும் சுமார் 15,000 ரூபாய் மதிப்புள்ள கையுறை, கிருமிநாசினி, முகக்கவசம் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தொகுப்பு 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணமாக வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் தோகை கலாம் நற்பணி மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் தங்கம் சகோதரர்கள் நற்பணி குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Jun 2021 9:49 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?