/* */

ஆழ்கடலில் படகு மூழ்கி விபத்து: அதிருஷ்டவசமாக உயிர் தப்பிய 13 மீனவர்கள்

ஆழ்கடலில் படகு மூழ்கி விபத்து ஏற்பட்டதில் குமரியை சேர்ந்த 13 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

HIGHLIGHTS

ஆழ்கடலில் படகு மூழ்கி விபத்து: அதிருஷ்டவசமாக உயிர் தப்பிய  13 மீனவர்கள்
X

பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் பகுதியை சேர்ந்த யேசுதாஸ் உட்பட கேரளாவை சேர்ந்த 13 மீனவர்கள் லட்சத்தீவு பதிவெண் கொண்ட மபுரோக் என்ற விசைப்படகில் கடந்த மாதம் 28 ம் தேதி கொச்சி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

இவர்கள் குமரி ஆழ்கடல் பகுதியில் சுமார் 120 நாட்டிகல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது கடந்த 22 ம் தேதி பிற்பகலில் படகின் அடிவாரத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக கடல்நீர் படகிற்குள் புகுந்து படகு கடலில் மூழ்கியது.இதனால்அதிர்ச்சியடைந்த மீனவர்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள கடலில் குதித்தனர்.

கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த மீனவர்கள் அந்த பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த படகில் இருந்த மீனவர்களிடம் உதவி கோரியதையடுத்து, மீனவர்களை தங்களது படகில் ஏற்றி தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். இந்த படகு நடுக்கடலில் மூழ்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 26 March 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்