/* */

வீட்டில் சாராயம் காய்ச்சியவர்கள் கைது..!

டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதை பயன்படுத்தி வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சிய இரண்டு பேர் கைது.

HIGHLIGHTS

வீட்டில் சாராயம் காய்ச்சியவர்கள் கைது..!
X

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஹரிகுமாரன் நாயர் மற்றும் தனிப்படையினருக்கு தேவிகுளம் பகுதியில் ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே உதவி ஆய்வாளர் மற்றும் தனி படையினர் அங்கு அதிரடியாக சென்று அந்த வீட்டை சோதனை செய்த போது அங்கு அஸ்ஜித் மேத்யூ (20) மற்றும் செல்வகுமார்(40) இருவரும் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி கொண்டு இருந்தனர்.

மேலும் சாராயம் காய்ச்சுவதற்காக 60 லிட்டர் சாராய ஊறல்களை வைத்திருந்தனர். இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடமிருந்த 60 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றினர்.

Updated On: 11 Jun 2021 4:17 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  2. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  3. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  4. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  5. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  6. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  7. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!
  8. குமாரபாளையம்
    பள்ளிபாளையம் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு..!
  9. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிப்பு
  10. கோவை மாநகர்
    அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அதிமுக, நாம் தமிழர் கோரிக்கை