/* */

நெற்றியில் விபூதி பட்டையுடன் டீ குடித்த எம்.பி : ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள்

சாதாரண டீ கடையில் சக பொதுமக்கள், இளைஞர்களுடன் பேசிக்கொண்டே டீ அருந்திய விஜய் வசந்த் எம்.பி-யின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

HIGHLIGHTS

நெற்றியில் விபூதி பட்டையுடன் டீ குடித்த எம்.பி : ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள்
X

சாதாரண கடையில் டீ குடிக்கும் எம் பி விஜய் வசந்த குமார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினராக மறைந்த தொழில் அதிபரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியுமான வசந்தகுமாரின் மறைவிற்கு பின்னர் நடைபெற்ற இடை தேர்தலில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் தனது தந்தையின் பாணியில் பொதுமக்களையும், ஏழைகளையும் தேடி சென்று தேவையான உதவிகளை வழங்கி வருகிறார்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியில் நெற்றியில் பட்டையுடன் தேனீர் கடையில் இளைஞர்களுடன் தேனீர் அருந்தும் விஜய் வசந்த் எம்.பி யை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். சாதாரண டீ கடையில் சக பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுடன் பேசிக்கொண்டே ஸ்ட்ராங் டீ அருந்திய விஜய் வசந்த் எம்.பி-யின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Updated On: 11 May 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?