/* */

வட மாநில தேர்தல் வெற்றி: குமரியில் பாஜகவினர் இனிப்பு வழங்கி காெண்டாட்டம்

4 வட மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை பெற்றதை தொடர்ந்து குமரியில் பாஜகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

HIGHLIGHTS

வட மாநில தேர்தல் வெற்றி: குமரியில் பாஜகவினர் இனிப்பு வழங்கி காெண்டாட்டம்
X

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு பாஜகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

உத்திரபிரதேசம், உத்திரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில் பஞ்சாப்பை தவிர மீதம் உள்ள 4 மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி பெரும்பான்மையை பெற்றது.

இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அண்ணா பேருந்து நிலையம் முன்பு கூடிய பாஜகவினர் பட்டாசுகள் வெடித்தும், கோஷங்கள் எழுப்பியும் கொண்டாடினர்.

மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர், பாஜக மாவட்ட பொருளாளர் முத்துராமன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகக்ச்சியில் பெண்கள் உட்பட ஏராளமான பாஜகவினர் பங்கேற்றனர்.

Updated On: 12 March 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  3. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  4. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  5. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  6. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  7. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  8. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  9. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  10. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...