/* */

குமரியில் தொடர் மழையால் 287 குளங்கள் நிரம்பின: பொதுப்பணித்துறை

குமரியில், தொடர் மழையால் 287 குளங்கள் நிரம்பி உள்ளதாக, பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

குமரியில் தொடர் மழையால் 287 குளங்கள் நிரம்பின: பொதுப்பணித்துறை
X

கோப்பு படம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, நீர் நிலைகள் நிரம்பி வருகிறது. இதனால், குமரிமாவட்டத்தில் மொத்தம் உள்ள, 2040 குளங்களில், 287 குளங்கள் முழுமையாக நிரம்பி உள்ளன.

மேலும், 911 குளங்கள், 91 முதல் 76 சதவீதம் வரையும், 527 குளங்கள் 51 சதவீதம் முதல், 75 சதவீதம் வரையும், 196 குளங்கள் 26 முதல், 50 சதவீதம் வரையிலும், 108 குளங்கள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன. 11 குளங்களில் தண்ணீர் இன்றி காணப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்தார்.

Updated On: 9 Nov 2021 3:24 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  2. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  4. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  5. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  6. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  9. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  10. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்