/* */

குமரியை மிரட்டும் கனமழை: பொதுமக்கள், விவசாயிகள் அச்சம்

குமரியை மிரட்டும் கனமழையால் பொதுமக்களும் விவசாயிகளும் அச்சம் அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

குமரியை மிரட்டும் கனமழை: பொதுமக்கள், விவசாயிகள் அச்சம்
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் 3 நாட்களாக பெய்த கனமழையால் கன்னியாகுமரி மாவட்டம் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்தது.

கனமழையால் உருவான காட்டாற்று வெள்ளம் புகுந்ததில் பல்வேறு கிராமங்களில் உள்ள வீடுகள் விளை நிலங்களை பெரும் சேதம் அடைந்தன. இதன் காரணமாக பொதுமக்களும் விவசாயிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வராத நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

அதன்படி நாகர்கோவில், சுசீந்திரம், கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி, மார்த்தாண்டம், களியக்காவிளை உட்பட மாவட்டம் முழுவதும் கனமழை நீடித்து வருகிறது. கனமழையால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பாதிப்பை சந்தித்து உள்ளனர். இதனிடையே தற்போது பெய்து வரும் கனமழை பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 25 Nov 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!