/* */

குமரி - வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்திய மருத்துவ பணியாளர்கள்

குமரியில் மெகா தடுப்பூசி முகாமின் ஒருபகுதியாக, வீடுவீடாகச் சென்று மருத்துவப் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தினர்.

HIGHLIGHTS

குமரி - வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்திய மருத்துவ பணியாளர்கள்
X

கொரோனா இல்லாத மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்க, பல்வேறு தடுப்பு பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள், பல்வேறு அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர தடுப்பூசி போடுதல், வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று நாகர்கோவில் மாநகராட்சி உட்பட பல்வேறு பகுதிகளில் முகாம்களில் அமைத்து, இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கு நேரடியாக, அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்றன. பொதுமக்கள் அனைவரும் தங்களின் சமூக பொறுப்புணர்வை உணர்ந்து தவறாது தடுப்பு ஊசியை செலுத்தி கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Updated On: 25 Nov 2021 3:10 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  2. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  3. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  4. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  5. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  6. குமாரபாளையம்
    FDP AI இயங்கும் ஆராய்ச்சி தொகுதி 3 - நிரல் விவரங்கள்:
  7. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  8. வீடியோ
    🔴LIVE | பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு...
  9. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  10. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...