/* */

குமரி பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு: பக்தர்கள் வழிபாடு

குமரி பெருமாள் கோயில்களில், சொர்க்க வாசல் திறக்கப்பட்டதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

HIGHLIGHTS

குமரி பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு: பக்தர்கள் வழிபாடு
X

திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது.  

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே திருப்பதிசாரம் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தியும் பழமையும் பெற்ற திருவாழ்மார்பன் கோவில். 108 திவ்ய திருத்தலங்களில் ஒன்றான இக்கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, கொரோனா விதிமுறைகளை பின்பற்றி முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை பின்பற்றியும் சுவாமி தரிசனம் செய்தனர். இதே போன்று திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், வடிவீஸ்வரம் பெருமாள் கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் வழிபட்டனர்.

Updated On: 13 Jan 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்