/* */

ஊரடங்கில் வெளியேறிய பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை

குமரியில் ஊரடங்கில் வெளியேறிய பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

HIGHLIGHTS

ஊரடங்கில் வெளியேறிய பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை
X

தமிழக அரசின் உத்தரவின்படி நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றைய தினம் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது. நோய்த்தொற்று பரவல் அதிகமாக காணப்படும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் அரசின் முழு ஊரடங்கு எந்தவித கட்டுப்பாடும் இன்றி பின்பற்றப்பட்டது.

இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தேவையின்றி வெளியே சுற்றுபவர்களை பிடித்த போலீசாரின் உதவியுடன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Updated On: 23 Jan 2022 4:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    இசையில் மயங்கியதால் தொட்டியம் வந்தடைந்த மதுரை காளியம்மன் வரலாறு
  2. இந்தியா
    இந்தியாவின் தேசிய பறவை மயிலை கொன்றால் எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை...
  3. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  4. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  5. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  6. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  7. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  8. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  9. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  10. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு