/* */

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் நாளை 14 இடங்களில் தடுப்பூசி முகாம்

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் நாளை 14 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் நாளை 14 இடங்களில் தடுப்பூசி முகாம்
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் மாநகராட்சி சார்பிலும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள், மாற்று திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் உட்பட்டோருக்கு பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

அதன் படி, நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் நாளை (23/08/2021) 14 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

மாநகராட்சி பகுதியில் நடைபெறும் தடுப்பூசி மையங்கள், தடுப்பூசி இருப்பு, டோக்கன் உள்ளிட்ட விவரங்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

Updated On: 22 Aug 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  2. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  3. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  7. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  8. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  10. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு