/* */

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை 550 இடங்களில் தடுப்பூசி முகாம்

குமரியில் நாளை 550 தடுப்பூசி முகாம் மூலம் 1 லட்சத்து 12 ஆயிரம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளன.

HIGHLIGHTS

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை 550 இடங்களில் தடுப்பூசி முகாம்
X

கொரோனா இல்லாத மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மாவட்ட நிர்வாகம், மாநில அரசின் உத்தரவுப்படி சனிக்கிழமைதோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தி வருகிறது.

அதன்படி நாளை சனிக்கிழமை கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 550 இடங்களில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெறுகின்றது. இதற்காக ஒரு லட்சத்து 12 ஆயிரம் தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளன, தடுப்பூசியை செலுத்தும் வகையில் 300 மருத்துவ பணியாளர்களும் தயார்நிலை படுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மாவட்ட நிர்வாகம் மெகா தடுப்பூசி முகாம் மூலம் தடுப்பு ஊசி செலுத்துபவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 22 நபர்களுக்கு தங்க நாணயம் பரிசளிக்கப்படும் என்ற கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 29 Oct 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?