/* */

எளிய முறையில் டோக்கன் - அனைவருக்கும் தடுப்பூசி; மக்களை கவரும் மாநகராட்சி

எளிய முறையில் டோக்கன் வழங்கி அனைவருக்கும் தடுப்பூசி இலக்கால் மக்களை கவருகிறது நாகர்கோவில் மாநகராட்சி.

HIGHLIGHTS

எளிய முறையில் டோக்கன் - அனைவருக்கும் தடுப்பூசி; மக்களை கவரும் மாநகராட்சி
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி சார்பாக நடந்த சிறப்பு தடுப்பூசி முகாமில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி சார்பாக சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

மேலும் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அவர்களுக்கு தனி முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்றைய தினம் நாகர்கோவில் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

இதனிடையே ராமன்புதூர், வடசேரி, கிருஷ்ணன்கோவில் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது சிறப்பான ஏற்பாடுகளுக்காக தனது பாராட்டையும் மாநகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

எளிய முறையில் டோக்கன் மூலம் அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி செல்லும் நாகர்கோவில் மாநகராட்சியின் செயல் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Updated On: 25 Aug 2021 4:46 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழக மக்களவைத் தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விபரம்
  2. லைஃப்ஸ்டைல்
    'பாரபட்ஷம்' நியாயத்தை கொல்லும் கூர்வாள்..!
  3. மதுரை
    மதுரை வாக்குச்சாவடியில் காவி முண்டாசு கட்டிய தேர்தல் அலுவலர்!...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈருயிர் ஓருயிராக உருவெடுத்த கணவன்-மனைவி உறவு..!
  5. லைஃப்ஸ்டைல்
    ரமழான் ஒவ்வொரு இஸ்லாமியர்களின் இதயத்தை நிரப்பும் பண்டிகை..!
  6. சங்கரன்கோவில்
    சங்கரன்கோவில் அருகே தேர்தல் புறக்கணிப்பு! 1000 ஓட்டுகளில் 1௦ மட்டுமே...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘என்றாவது ஒரு நாள், நான் இல்லாமல் போவேன்’ - மனிதர்களுக்கு மரணம்...
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் இரவு 7 மணி நிலவரப்படி 71.42 சதவீதம் வாக்குப்பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    எமை ஈன்றெடுத்த தாய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து..!
  10. சூலூர்
    104 வயதில் தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய முதியவர்