/* */

மக்கள் பயன்பாட்டிற்கு 17 புதிய வாகனங்கள் - மாநகராட்சி ஏற்பாடு

நாகர்கோவில் மாநகராட்சி ஏற்பாட்டின் மக்கள் பயன்பாட்டிற்காக்க 17 புதிய வாகனங்களின் சேவை இன்று தொடங்கப்பட்டது.

HIGHLIGHTS

மக்கள் பயன்பாட்டிற்கு 17 புதிய வாகனங்கள் - மாநகராட்சி ஏற்பாடு
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் எடுத்து செல்ல தனியார் வாகனங்கள் ஒப்பந்த அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வந்தன. இதனிடையே தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாநகர பகுதிகளில் உள்ள குப்பைகளை சேகரிப்பதற்காக புதிதாக 17 வாகனங்கள் மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்டது.

மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின் படி இன்று முதல் அந்த வாகனங்கள் மாநகர பகுதிகளில் குப்பைகள் சேகரிப்பதற்காக பகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

Updated On: 21 July 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    தலைக்கேறிய கஞ்சா போதை வாகன ஓட்டி மீது தாக்குதல் !#drugaddiction...
  2. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேரோட்டம்
  3. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி
  4. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
  5. நாமக்கல்
    ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’...
  6. நாமக்கல்
    முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க...
  7. மதுரை மாநகர்
    மதுரை கோயில்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே கோயில்களில் மெகா விருந்து
  9. இராஜபாளையம்
    காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்
  10. விளையாட்டு
    டி20 இந்திய அணி விக்கெட் கீப்பர் யாரு? சேவாக் யாருக்கு ஆதரவு...