/* */

வரி வசூலுக்கு சிறப்பு மையம்: நாகர்கோவில் மாநகராட்சி ஏற்பாடு

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் வசதிக்காக ஞாயிற்று கிழமை சிறப்பு வரி வசூல் மையம் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில், 2021-2022 நிதியாண்டுக்கான வரிவசூல் நடைபெற்று வருகின்றன. அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சனி ஞாயிறு வார விடுமுறை நாட்களில் மாநகராட்சி இயங்காத நிலையில், பலர் வரி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக, திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை வரி வசூல் மையங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. மேலும் வரும் ஞாயிற்றுக்கிழமை (17/10/2021) பொதுமக்கள் தங்களின் சொத்து வரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை தொழில் வரி செலுத்துவதற்கு ஏதுவாக, காலை 9 மணி முதல் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வரிவசூல் மையம் செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Updated On: 16 Oct 2021 6:50 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  2. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  3. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  4. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  6. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  7. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  8. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  9. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்