/* */

கைவினை பொருட்களுக்கு ஆதரவு கொடுங்கள்: கண்காட்சி மூலம் விழிப்புணர்வு

பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சியில் பல்வேறு வகையான கைவினை பொருட்கள் இடம் பெற்று உள்ளன.

HIGHLIGHTS

கைவினை பொருட்களுக்கு ஆதரவு கொடுங்கள்:  கண்காட்சி மூலம் விழிப்புணர்வு
X

கன்னியாகுமரி மாவட்ட விற்பனை நிலையம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் 3 நாட்கள் நடைபெறும் கைவினை பொருட்கள் கண்காட்சி தொடங்கியது.

தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் கன்னியாகுமரி மாவட்ட விற்பனை நிலையம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் 3 நாட்கள் நடைபெறும் கைவினை பொருட்கள் கண்காட்சி தொடங்கியது.

கைவினை பொருட்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான கைவினை பொருட்கள் இடம் பெற்று உள்ளன.

10 சதவிகித தள்ளுபடியுடன் ரூபாய் 100 முதல் 30000 வரை உள்ள மதிப்பிலான பொருட்கள் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

பித்தளை விளக்குகள், தஞ்சாவூர் கலைத்தட்டுகள், சங்கு பொருட்கள், ராசி கற்கள், அலங்கார அணிகலன்கள், சந்தன மரக்கட்டைகள் மற்றும் சிற்பங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான கண்கவர் பொருட்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

Updated On: 18 Aug 2021 2:21 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  3. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  4. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  5. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  6. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  7. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  8. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  9. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  10. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய