/* */

எஸ்.பி., அலுவலகத்தில் 4 பேருக்கு கொரோனா: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

எஸ்.பி அலுவலகத்தில் பணிபுரியும் 4 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

எஸ்.பி., அலுவலகத்தில் 4 பேருக்கு கொரோனா: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
X

பைல் படம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கள் அதிகரித்து வருகிறது.

இதனிடையே நாகர்கோவிலில் அமைந்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் 4 ஊழியர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை நாகர்கோவில் மாநகராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தனர்.

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Updated On: 28 Nov 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்