/* */

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ 10 கோடி மதிப்பீட்டில் சாலை சீரமைப்பு பணி

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ 10 கோடி மதிப்பீட்டில் சாலைகள் சீரமைப்பு பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ 10 கோடி மதிப்பீட்டில் சாலை சீரமைப்பு பணி
X

நாகர்கோயில் மாநகராட்சியில் தீவிரமாக நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு பணிகள்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டப் பணிகளுக்கான குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் குடிநீர் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பல சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.

இது தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீனாட்சிபுரம் முதல் கோட்டார் காவல் நிலைய சந்திப்பு வரையிலான சாலை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

மேலும் சிறப்பு செயலாக்க திட்டத்தின் கீழ் ரூபாய் 10 கோடியில் பல்வேறு சாலைகள் சீரமைக்கப்பட உள்ளதாக நாகர்கோவில் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Updated On: 28 July 2021 3:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  2. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  10. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி