/* */

குப்பைகளில் இருந்து வருமானம்: அசத்தும் நாகர்கோவில் மாநகராட்சி

சேகரிக்கப்படும் குப்பையில் இருந்து, நாகர்கோவில் மாநகராட்சி வருமானம் ஈட்டி வருகிறது.

HIGHLIGHTS

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் குப்பைகளில் உள்ள தென்னை ஓலைகளில் இருந்து மாநகராட்சி பணிகளுக்கு தேவையான வாரியல் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

அதுபோல குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் தரம் பிரிக்கப்பட்டு சிமெண்டு ஆலைக்கு அனுப்பி வைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்றைய தினம் மாநகராட்சி வலம்புரிவிளை உரங்கிடங்கில் இருந்து தரம் பிரித்து வைக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் திருநெல்வேலியில் உள்ள சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Updated On: 12 Oct 2021 7:10 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  4. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  5. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  6. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  8. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  9. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  10. பொன்னேரி
    திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின்