/* */

புத்தன் அணை குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் :எம்.ஆர்.காந்தி வாக்குறுதி

புத்தன் அணை குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும். இதனால் நாகர்கோவில் நகர மக்களின் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் என்று பா.ஜ.க வேட்பாளர் எம்.ஆர்.காந்தி தெரிவித்தார்.

HIGHLIGHTS

புத்தன் அணை குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் :எம்.ஆர்.காந்தி வாக்குறுதி
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி மக்களிடம் நேரடியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி இன்று ஒழுகினசேரி சோழராஜா கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், நாகர்கோவில் தொகுதி மக்களின் பிரச்சினையை தீர்க்க உங்களில் ஒருவராக இருந்து பாடுபடுவேன் எனவும், மக்கள் எப்போது வேண்டுமானாலும் தன்னை தொடர்பு கொண்டு உங்களது குறைகளை தெரிவிக்கலாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் நாகர்கோவில் தொகுதியில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளதாகவும், குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் இத்திட்டம் முழுமை பெறும் போது நாகர்கோவில் மாநகர மக்களின் குடிநீர் பிரச்சினைக்குத் நிரந்தரதீர்வு கிடைக்கும் எனவும் அவர் உறுதியளித்தார்.

Updated On: 30 March 2021 5:45 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?