/* */

நாகர்கோவில் மாநகராட்சி கடைகளுக்கு பொது ஏல அறிவிப்பு

நாகர்கோவில் மாநகராட்சி கடைகளுக்கு பொது ஏல அறிவிப்பை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.

HIGHLIGHTS

நாகர்கோவில் மாநகராட்சி கடைகளுக்கு பொது ஏல அறிவிப்பு
X

நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக நிறுவனங்கள் மற்றும் சந்தை கடைகளுக்கு வரும் 08/09/202 காலை 11:00 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து பொது ஏலம் நடைபெறும் என் மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து உள்ளது.

அதன் படி கரியமாணிக்கப்புரம் குளக்கரை எதிரே அமைந்துள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள கடைகள் வங்கிகள், நிதி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் நடத்துவதற்கு ஏதுவான பெதஸ்தா வணிக வளாகம் ஆகியவற்றிற்கு பொது ஏலம் நடைபெறுகிறது.

மேலும் வடசேரி ஆம்னி பேருந்து நிலையம் டிக்கெட் முன்பதிவு அறைகள் 1, 2, 20, 24, 25 ஆகியவை.

பெதஸ்தா வணிக வளாகம் கடைகள் 19, மற்றும் 20,

இளங்கடை இறைச்சிக் கடைகள் 3, 4, 5, 6,

கரியமாணிக்கபுரம் கடைகள் 3, 4, 5, 8,

வடசேரி ஆம்னி பேருந்து நிலையம் கடைகள் 1, 2,

வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம் 2, 4, (phase 1), 15, 16 (phase 2),

சரலூர் மீன் சந்தை கடை எண் 15,

போன்றவற்றிற்கு பொது ஏலம் நடைபெறுகிறது. மேலும் தேவையான விபரங்களை மாநகராட்சி வருவாய் பிரிவில் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

Updated On: 6 Sep 2021 1:10 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  2. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  4. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  5. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  6. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  7. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  8. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  10. ஈரோடு
    ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...