/* */

அரசு உத்தரவை மீறி டாஸ்மாக் பார்: ஆப்பு வைத்த காவல்துறை

குமரியில் அரசு உத்தரவை மீறி செயல்பட்ட டாஸ்மாக் பாரை சீல் வைத்து உரிமையாளரை கைது செய்த காவல்துறையினர்

HIGHLIGHTS

அரசு உத்தரவை மீறி டாஸ்மாக் பார்: ஆப்பு வைத்த காவல்துறை
X

தடையை மீறி செயல்பட்ட பாரை சீல் வைத்த காவல்துறை]

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக டாஸ்மாக் பார்களை திறக்க தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதன்படி டாஸ்மார்க் பார்களை திறக்க தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் நாகர்கோவில் பகுதிகளில் பல டாஸ்மார்க் பார்கள் ரகசியமாக இயங்குகிறது என போலீசாருக்கு தகவல் வந்தது.

அதன் அடிப்படையில் நாகர்கோவில் பீச்ரோடு சந்திப்பில் உள்ள டாஸ்மாக்கை ஒட்டி உள்ள பாரில் எஸ்.பி. தனிபிரிவு காவல் உதவி ஆய்வாளர் ரெகுபாலஜி மற்றும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு குடிமகன்கள் அமர்ந்து குடித்து கொண்டு இருந்தனர், போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றனர், இதனை தொடர்ந்து குடிமகன்களை வெளியே அனுப்பிவைத்த போலீசார் பார் உரிமையாளரை கைது செய்து பாரை பூட்டி சீல் வைத்தனர்.

Updated On: 20 Sep 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  2. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  3. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  6. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  7. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்