/* */

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
X

பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வநாராயணன் தலைமையில் போலீசார் இடலாக்குடி பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் அந்த பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து 5 பேர் சூதாடி கொண்டிருந்தனர்.

அவர்களை பிடித்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் அனைவரும் அந்த சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கோபால கிருஷ்ணன்(56), ஷேக் முகமது நஷீர்(43), சித்திக்(59), ராஜேந்திரன்(49) மற்றும் சையது இப்ராகிம்(58) என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்கள் அனைவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் சூதாடிய கார்டு மற்றும் சூதாடிய 250/- ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தார்.

Updated On: 18 Jun 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  2. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  8. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  9. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  10. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...