/* */

நாகர்கோவில் : 67 வாகனங்கள் மூலம் காய்கறி விநியோகம்

நாகர்கோவில் : 67 வாகனங்கள் மூலம் காய்கறி விநியோகம்
X

தமிழக அரசின் உத்தரவின் படி தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அத்தியாவசிய பொருளான காய்கறிகள் பழங்கள் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் நடமாடும் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது.

அதன் படி நாகர்கோவில் மாநகராட்சியில் 67 வாகனங்கள் மூலம் ஒவ்வொரு வார்டுகளுக்கும் சென்று அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யபடுகிறது, வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையை மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் பொதுமக்கள் 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய்க்கான காய்கறி தொகுப்பை எளிதில் பெற்று கொள்ளலாம் என மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

Updated On: 26 May 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்