/* */

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திற்கான உள் கட்டமைப்பு பணிகள் துவக்கம்

நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலக உள் கட்டமைப்பு பணிகளை மேயர் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திற்கான  உள் கட்டமைப்பு பணிகள் துவக்கம்
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த நிலையில் நிர்வாக வசதிக்காக மாநகராட்சிக்கு சொந்தமான கலைவாணர் களையரங்கம் முழுவதுமாக இடிக்கப்பட்டு அங்கு தற்போது நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக கட்டிட உள்கட்டமைப்பு பணியினை ஆணையர் ஆஷா அஜித் முன்னிலையில் மேயர் மகேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இந்த கட்டுமான பணிகள் முடிந்ததும் மாநகராட்சி அலுவலகம் புதிய கட்டிடத்தில் செயல்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Updated On: 13 May 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தக்காளி, வெங்காயம் இல்லாத காரமான சட்னி செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு சாப்பிட வேண்டிய மீன்கள் என்னென்ன என்று...
  3. லைஃப்ஸ்டைல்
    "நம்பாதே யாரையும்" - மேற்கோள்களும் விளக்கமும்
  4. இந்தியா
    கடும் விமர்சனத்தைத் தூண்டிய தூர்தர்ஷனின் புதிய ஆரஞ்சு லோகோ
  5. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு, மறுவாக்குப்பதிவு இல்லை: தேர்தல்...
  6. தென்காசி
    சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து...
  7. தொழில்நுட்பம்
    கையில் அடங்கும் புதிய அதிசயம் - Vivo V30e
  8. தொழில்நுட்பம்
    கலக்கும் Nothing Phone 2..! சூப்பர் அப்டேட் அப்பு..!
  9. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...