/* */

விற்பனை, விலையில் சரிவை சந்திக்கும் வியாபாரிகள்

விற்பனை, விலையில் சரிவை சந்திக்கும் வியாபாரிகள்
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கால் வாழைத்தார்கள், காய்கறிகள் விலை சரிவை சந்தித்துள்ளது.

வேகமாக பரவி வரும் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கத்தை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதன் படி இரவு நேர ஊரடங்கு, கோவில் திருவிழாக்கள் ரத்து, திருமண நிகழ்ச்சியில் 100 நபர்கள் மட்டுமே பங்கேற்பது என்பது உள்ளிட்ட புதிய விதிமுறைகளை தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது.இந்த அறிவிப்புகளால் சந்தைகளில் வாழைஇலை, வாழைத்தார்கள், காய்கறிகள் விலை மற்றும் விற்பனை கடும் சரிவை சந்தித்து உள்ளது.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அப்டா மார்க்ர்ட்டில் வாழை இலை, வாழைத்தார்கள், காய்கறிகள் வாங்க வரும் நபர்களின் எண்ணிக்கை குறைவை தொடர்ந்து விற்பனை கடும் சரிவை சந்தித்து உள்ளது.விற்பனை முடங்கியதால் விலையும் குறைந்து உள்ளது, இதனால் பெரும் பொருட்செலவில் விவசாயம் செய்த விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Updated On: 22 April 2021 10:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  2. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  3. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  4. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  5. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  7. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  8. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  10. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!