/* */

15க்கும் மேற்பட்ட பெண்களுடன் லீலை - போலி சாமியார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குமரியில் 15க்கும் மேற்பட்ட பெண்களுடன் லீலையில் ஈடுபட்டு, பண மோசடி செய்ததாக போலி சாமியாரின் மனைவி போலீசில் புகார் செய்தார்.

HIGHLIGHTS

15க்கும் மேற்பட்ட பெண்களுடன் லீலை - போலி சாமியார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
X

பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரி என்ற பெண்மணி இன்று நாகர்கோவிலில் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில் நான் கணவரோடு வாழ்ந்து உடல் நலமில்லாமல் என் கணவர் இறந்த பின்பு என் குழந்தையோடு தனியாக வாழ்ந்து கொண்டு இருந்தேன்.

குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அதனை சரி செய்வதற்காக குளச்சலில் உள்ள ஒரு கோவிலில் இருந்து பரிகார பூஜை செய்து கொடுத்து வரும் ராஜேஷ்வரன் என்ற சாமியாரை சென்று சந்திக்க சென்றேன்.

அந்த சாமியார் குழந்தைக்கு பரிகார பூஜை என்ற பெயரில் எனக்கு பரிகார பூஜை செய்து தன்னை மனைவியாக்கி கொண்டார், முறையாக திருமண பதிவு செய்யாமல் அவர் என்னோடு வாழ்ந்தார்.

தற்போது அவர் என்னை போன்று 15 க்கும் மேற்பட்ட பெண்களோடு தொடர்பில் இருப்பதும் தெரியவந்துள்ளது, அவர்களை ஏமாற்றி ஏராளமான பணத்தை சுருட்டி வருகிறார்.

பணத்துக்கு ஆசைப்பட்டு பல பெண்களை மயக்கி லீலைகளில் ஈடுபட்ட போலி சாமியார் குறித்த பதிவை நான் வெளியிட்டும் கூட அதனை காவல்துறை கண்டு கொள்ளவில்லை என பரபரப்பாக குற்றம் சாட்டினார்.

Updated On: 29 Aug 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  2. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  3. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  4. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  5. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  7. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  8. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  10. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!