/* */

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கூட்டு தூய்மை பணிகள்: மாநகராட்சி ஏற்பாடு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கூட்டு தூய்மை பணிகள் நடைபெற்றன.

HIGHLIGHTS

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கூட்டு தூய்மை பணிகள்: மாநகராட்சி ஏற்பாடு
X

தூய்மை பணியில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கூட்டு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது, அதன்படி இன்று கரியமாணிக்கபுரம் பகுதியில் வைத்து சிறப்பு கூட்டு தூய்மை பணிகள் நடைபெற்றன.

இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் ஆகியோர் தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து கூட்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. வரும் நாட்களில் நாகர்கோவில் மாநகர பகுதி முழுவதும் இதுபோல் தூய்மைப் பணியில் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற உள்ளன.

இதனிடையே மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற விரும்பும் தன்னார்வ அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் தங்களின் தொடர்பு எண் மற்றும் விவரத்தினை தெரிவிக்க மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Updated On: 17 July 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?