/* */

குமரியில் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஊன்றுகோலுடன் நூதன ஆர்ப்பாட்டம்

குமரியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் பணியாற்றி ஓய்வு பெற்ற வயதான அரசு ஊழியர்கள் ஊன்றுகோலுடன் நூதன ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

குமரியில் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஊன்றுகோலுடன் நூதன ஆர்ப்பாட்டம்
X

குமரியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் பணியாற்றி ஓய்வு பெற்ற வயதான அரசு ஊழியர்கள் ஊன்றுகோலுடன் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அரசு 2000 ரூபாய் மட்டுமே ஓய்வூதியமாக வழங்கி வருவதாகவும்.

இது தங்களின் மருத்துவ சிகிச்சைக்கு கூட காணாது என்ற நிலையில் பணியில் இருக்கும் போது சத்துணவு கூட உணவை உண்டு வாழ்ந்த தாங்கள் இப்போது ஒரு வேளை உணவு கூட இன்றி தவிப்பதாக கூறியும்.

சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைபடியுடன் கூடிய வரையறுக்கப்பட்ட ஓய்ஊதியத்தை அரசு உடனடியாக வழங்க கூறியும்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வயதான ஊழியர்கள் ஊன்றுகோளுடன் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வயதான ஊழியர் ஒருவர் 37 வருடங்களாக அரசிடம் பணியாற்றிய தங்களை அரசு கோமாளியாக ஆக்கி இருப்பதாக கூறி கோமாளியை போன்று நடித்து காட்டியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Updated On: 29 Sep 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    இசையில் மயங்கியதால் தொட்டியம் வந்தடைந்த மதுரை காளியம்மன் வரலாறு
  2. இந்தியா
    இந்தியாவின் தேசிய பறவை மயிலை கொன்றால் எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை...
  3. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  4. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  5. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  6. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  7. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  8. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  9. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  10. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு