/* */

குமரியில் தொடர் விதி மீறல் ஒரே நாளில் 1651 பேருக்கு அபராதம் 8 வாகனம் பறிமுதல்.

குமரியில் தொடர் விதி மீறல் ஒரே நாளில் 1651 பேருக்கு அபராதம் 8 வாகனம் பறிமுதல்.
X

கன்னியாகுமரி மாவட்டம் கொரோனா பரவல் உச்சம் தொட்டு தற்போது குறைந்து வரும் நிலையில் அரசின் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் மீறல்களை கண்காணிக்க போலீசார், சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் மாவட்டம் முழுவதும் 48 சோதனை சாவடிகளை அமைந்துள்ள போலீசார் 24 மணி நேர தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் போலீசாரின் வாகன தணிக்கையின் போது முக கவசம் அணியாமல் வந்ததாக 1614 பேருக்கும், சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் இருந்ததாக 37 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

ஊரடங்கை மீறியதாக 08 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் ஊரடங்கு உத்தரவை மீறிய 08 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On: 17 Jun 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?