/* */

கொல்லங்கோடு கோவில் மீனபரணி திருவிழா - கோலாகலமாக நடைபெற்றது

கொல்லங்கோடு கோவில் மீனபரணி திருவிழாவில் அம்மன் எழுந்தருளால் விழா விமரிசையாக நடைபெற்றது.

HIGHLIGHTS

கொல்லங்கோடு கோவில் மீனபரணி திருவிழா - கோலாகலமாக நடைபெற்றது
X

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் மீனபரணி தூக்கத்திருவிழா கடந்த 26 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் அம்மன் எழுந்தருளுதல் நிகழ்வு நடந்தது, இதில் மேள தாளங்கள் முழங்க கோவிலினுள் இருந்து தேவி விக்ரகங்கள் வெளியே எடுக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் பூஜாரிகள் தலைமேல் விக்ரகங்களை சுமந்தபடி மேளதாளத்திற்கு ஏற்ப காலடி வைத்து கோவிலை சுற்றி வலம் வைக்க பின்னால் தூக்கக்காரர்கள் முத்துக்குடை தீப்பந்தம் ஏந்தி ஊர்வலமாக நடந்து சென்றனர். அப்போது கூடி நின்ற பக்தர்கள் குலவையிட்டு பரவசமடைந்தனர், இந்த நிகழ்வை காண தமிழகம் மற்றும் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்திருந்தனர்.

Updated On: 5 April 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்