/* */

சரக்கு இரயில் தடம் புரண்டது, அதிர்ஷ்டவசமாக பாதிப்பு இல்லை

குமரிக்கு ரேஷன் அரிசி ஏற்றி வந்த இரயில் தடம் புரண்டதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை.

HIGHLIGHTS

சரக்கு இரயில் தடம் புரண்டது, அதிர்ஷ்டவசமாக பாதிப்பு இல்லை
X

தடம் புரண்ட ரயிலில் மீட்பும் பணியில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர்கள்.

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு 2,500 டன் ரேஷன் அரிசி ஏற்றி கொண்டு 42 பெட்டிகளுடன் சரக்கு வந்தது.

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நுழைவதற்காக இரயில் வரும் போது எதிர்பாராத விதமாக தடம் புரண்டது. இதில் ஒரு இருசக்கர வாகனமும் சேதம் அடைந்தது.

இதனிடையே இரயில் தடம் புரண்ட தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த இரயில்வே ஊழியர்கள் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர். சுமார் நான்கு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் நிலைமை சரி செய்யப்பட்டது.

Updated On: 1 Aug 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்