/* */

மாநகராட்சி பகுதிகளில் அசுர வேகத்தில் நடைபெற்ற கிருமிநாசினி தெளிக்கும் பணி

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி அசுர வேகத்தில் நடைபெற்றது.

HIGHLIGHTS

மாநகராட்சி பகுதிகளில் அசுர வேகத்தில் நடைபெற்ற கிருமிநாசினி தெளிக்கும் பணி
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக தொற்றின் வேகம் குறைந்து தற்போது மாவட்டத்தில் 532 நபர்கள் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி தடுப்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது, அதன்படி சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைத்தல், தடுப்பூசி செலுத்தி கொள்வதில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை முகாம் என பல்வேறு மக்கள் நலப் பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேற்கொண்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது. மாநகரம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில் மாநகராட்சியின் இந்த பணி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது.

Updated On: 1 July 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!