/* */

இலவச வீட்டு மனை கேட்டு வந்தவர்கள் திடீர் போராட்டம் - பரபரப்பு

குமரியில் இலவச வீட்டு மனை கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தவர்கள் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

HIGHLIGHTS

இலவச வீட்டு மனை கேட்டு வந்தவர்கள் திடீர் போராட்டம் - பரபரப்பு
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி, கோட்டார் , பெருவிளை, செட்டிகுளம் கன்னியாகுமரி ஆகிய பகுதியைச் சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட அருந்த இலவச வீட்டுமனை கேட்டு குமரி மாவட்ட ஆட்சியரிடமும், நாகர்கோவிலில் உள்ள ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியரிடமும் பலமுறை மனு அளித்து வந்துள்ளனர்.

ஆனால் அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது, இதனிடையே இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த 100 க்கும் மேற்பட்ட அருந்ததியர் சமுதாய மக்கள் இலவச வீட்டுமனை கேட்டு மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இந்நிலையில் மனு அளித்து விட்டு வெளியே வந்த சுமார் 100 க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர், இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 2 Aug 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்