/* */

நாகர்கோவிலில் ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்து; ஓட்டுனர் மீது வழக்கு

நாகர்கோவில் ஆட்டோ ஓட்டுனரின் கவன குறைவால் நிலை தடுமாறிய ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.

HIGHLIGHTS

நாகர்கோவிலில் ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்து; ஓட்டுனர் மீது வழக்கு
X

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையில் அதிவேகமாக வந்த ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரின் முக்கிய சாலையாக அமைந்துள்ளது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலை, இரண்டு பேருந்து நிலையங்கள் இருக்கும் பகுதி என்பதால் அனைத்து பேருந்துகளும் இந்த சாலை வழியாக மட்டுமே செல்ல முடியும்.

மேலும் அரசு அலுவலகத்திற்கு வரும் அதிகாரிகள் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் என 24 மணி நேரமும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதியாக காணப்படும் இந்த சாலையில் இன்று பிற்பகலில் அதிவேகமாக ஆட்டோவை இயக்கிய அதன் ஓட்டுநர் சந்திப்பில் உள்ள சிக்னலை பார்த்து திடீரென பிரேக் போட்டதால் நிலை தடுமாறிய ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில் ஆட்டோ பலத்த சேதம் அடைந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக ஆட்டோ ஓட்டுனருக்கோ அல்லது பொதுமக்களுக்கோ பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அதிவேகமாக வந்த ஆட்டோ ஓட்டுனரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 31 Aug 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  2. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  3. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  4. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  5. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  6. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  7. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  8. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  10. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!