/* */

நாகர்கோவிலில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 1432 பேர் பயனடைவு

நாகர்கோவில் மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 1432 நபர்கள் பயன்பெற்றனர்.

HIGHLIGHTS

நாகர்கோவிலில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 1432 பேர் பயனடைவு
X

தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவத் திட்டம் கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் தேதி முதல் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேற்படி திட்டத்தின்படி நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகள் 28 மண்டலமாக தேர்வு செய்யப்பட்டு அப்பகுதிகளில் இருந்து 28 தன்னார்வ பெண்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சக்கரை நோய், இரத்த அழுத்தம் பரிசோதனை போன்றவற்றை மேற்கொள்வதற்கு தேவையான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடர் சிகிச்சைகள் எடுத்துக் கொண்டு இருப்பவர்களுக்கும் தேவையான மருத்துவ உதவிகள் வழங்குவது போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறது. இதுவரை மாநகராட்சி பகுதிகளில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 1432 பேர் பயன் அடைந்து இருப்பதாக நாகர்கோவில் மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

Updated On: 6 Dec 2021 7:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...