/* */

வரதட்சணை கேட்டு கருக்கலைப்பு - இளம்பெண் மகிளா நீதிமன்றத்தில் புகார்.

கன்னியாகுமரி மாவட்டம்

HIGHLIGHTS

வரதட்சணை  கேட்டு கருக்கலைப்பு - இளம்பெண் மகிளா நீதிமன்றத்தில் புகார்.
X

கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் ஜீவா நகரை சேர்ந்தவர் செல்வராஜ் என்பவரது மகள் 26 வயதான கோகிலா. இவருக்கும் சீதப்பால் பகுதியை சேர்ந்த சுதர்சன் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

திருமணத்தின்போது 50 பவுன் நகையும், 2.10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும், மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்களும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது.

திருமணம் முடிந்த பின்னர் கோகிலாவின் தந்தை பெயரில் உள்ள வீட்டை எழுதி வாங்கி வா என்றும், குழந்தை கருவுற்ற போது மாத்திரை கொடுத்து அழித்ததாகவும், குடித்து விட்டு அடித்ததாகவும் கோகிலா நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், நாகர்கோவில் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் வனிதா,கோகிலாவின் கணவர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


#kanniyakumari #nagarkovil #tamilnadu #instanews #கன்னியாகுமரி #நாகர்கோவில் # Inspector #pregnant # Case


Updated On: 13 May 2021 11:11 AM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  2. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  3. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  4. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  5. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  6. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  7. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  8. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  10. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!