/* */

முன்னாள் படைவீரர்களுக்கு எஸ்பி., அழைப்பு

முன்னாள் படைவீரர்களுக்கு எஸ்பி., அழைப்பு
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீர்கள் , ஓய்வு பெற்ற போலீசார் விண்ணப்பிக்க மாவட்ட எஸ்பி., பத்ரிநாராயணன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிவிக்கையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட விருப்பம் உள்ள கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் படைவீர்கள் , ஓய்வு பெற்ற போலீசார், இளநிலை படை அலுவலர்கள் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல உதவி இயக்குனர் அலுவலகத்திலோ அல்லது தங்களது பகுதி போலீஸ் ஸ்டேஷன்களிலோ தொடர்பு கொண்டு தங்கள் விருப்ப விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் .

தேர்தல் பணியில் ஈடுபடும் முன்னாள் படைவீர்கள், ஓய்வு பெற்ற போலீசார், இளநிலை படை அலுவலர்கள் உரிய மரியாதையுடன் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் . பணி முடிந்தவுடன் ஊதியம் வழங்கப்படும் .தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீர்கள், ஓய்வு பெற்ற போலீசார், இளநிலை படை அலுவலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார் .

Updated On: 13 March 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?