/* */

மனது விட்டு சிரித்த மாநகராட்சி பணியாளர்கள்

மனது விட்டு சிரித்த மாநகராட்சி பணியாளர்கள்
X

நாகர்கோவில் மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள், அலுவலக பணியாளர்களுக்கு சிரிப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

நாகர்கோவில் மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோருக்கு மன அழுத்தத்தை குறைக்கும் பொருட்டு வித்தியாசமான வகையில் சிரிப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.அதன்படி பணியாளர்கள் தங்கள் விருப்பப்படி கை கால்களை அசைத்து மனது விட்டு சிரித்து யோகா பயிற்சி மேற்கொண்டனர். ஒருவர் சிரிப்பதை பார்த்து அடுத்தவர்கள் தானாக சிரித்து இந்த பயிற்சியை மேற்கொண்டனர்.பொதுவாக வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்ற பழமொழியை மையப்படுத்தி இந்த சிரிப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் தங்களுக்கு பெருமளவில் மனஅழுத்தம் குறைவதாகவும் காலையில் இந்த பயிற்சியை மேற்கொள்ளும் போது இந்த நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும் உடல் சோர்வு இல்லாமலும் பணியாற்ற இந்த பயிற்சி மிகுந்த பலனை தருவதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.

Updated On: 5 March 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  5. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  6. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  7. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  8. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  9. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  10. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...