/* */

நாகர்கோவில் எம்எல்ஏ., மீது வழக்கு

நாகர்கோவில் எம்எல்ஏ., மீது வழக்கு
X

நாகர்கோவில் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன் கட்டப்பட்ட தி.மு.க., கொடியை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த அக்கட்சி எம்.எல்.ஏ., சுரேஷ்ராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப்.,6ல் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நாகர்கோவில் வந்த போது, மாவட்டஆட்சியர் அலுவலகம் எதிரில் தி.மு.க., கொடிகள் கட்டப்பட்டன. நேசமணி நகர் போலீசார் அந்த கொடிகளை அகற்ற முயன்ற போது திமுக தொண்டரணி அமைப்பாளர் ராஜன் எதிர்ப்பு தெரிவித்தார்.இந்நிலையில் அங்கு வந்த சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., தமிழக முதல்வர் வரும் போது இங்கு அதிமுக., கொடி கட்டப்பட்டிருந்தது. அதை அகற்றாததால் இப்போதும் அகற்ற முடியாது என்றாராம். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததாக சுரேஷ்ராஜன் எம்எல்ஏ., மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 8 Feb 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  5. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  6. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  8. ஈரோடு
    மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு
  9. நாமக்கல்
    கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு 29ம் தேதி முன்பதிவு துவக்கம்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’